நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் இதுவே! அகிலவிராஜ் காரியவசம்!

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இப்போது வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவியமைக்கான காரணமாகும். இந்நிலையில் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவானதொரு செயற்திட்டத்தை உருவாக்குவதுடன், அதுகுறித்து நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தியிருக்கிறார். மேலும் அதற்கு எவ்வித கட்சிபேதங்களுமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் … Continue reading நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் இதுவே! அகிலவிராஜ் காரியவசம்!